ஃபேன்டோரம்
கைவிடப்பட்ட ஒரு விண்கலத்தில், தாங்கள் யார், எவ்வளவு காலமாக தூங்கிக்கொண்டிருக்கிறோம், அவர்களுடைய பயணம் நோக்கம் என்ன போன்ற எந்த விவரமும் தெரியாமல் இரண்டு சிப்பந்திகள் கண் விழிக்கின்றனர். அதன் பின்னர் அவர்கள், தாங்கள் தனியாக இல்லை என்பதையும், அவர்கள் கற்பனைகூட செய்யமுடியாத கொடூர சூழலில் இருப்பதையும் உணர்கிறார்கள்.
