பராத்
பள்ளியிலிருந்து பாதியிலேயே வெளியேறிய யெஷ்வந்த் அரசியல்வாதி அம்பாதாஸின் (மகரந்த் அன்ஸ்புரே) தன்னார்வளராக நாடோடி போலத் திரிந்து வருகிறான். தனது அரசியல் வாழ்வை மேம்படுத்த யெஷ்வந்தைப் பணயக் காயாகப் பயன்படுத்தி அம்பதாஸ் மற்றுமொரு அரசியல்வாதி அப்பாவிற்கு சவால் விடுகிறார். பொய் புகட்டின் வலையில் விழுந்து, அம்பாதாஸின் கட்டளைகளை கண்மூடித் தனமாக பின்பற்றியதால் அக்குடும்பம் இன்னல்களைச் சந்திக்குமா?
