பேரன்பு
தனது ஊனமுற்ற மகள் பாப்பாவின் போராட்டங்களை புரிந்து கொள்ள முயற்சிக்கும் ஒரு தந்தையை பற்றிய கதை. அவர் தனது குழந்தையையும் அவளது சிறப்புத் தேவைகளையும் புரிந்துக் கொள்ளும் போது அவர் எப்படி ஒரு சிறந்த மனிதராக மாறுகிறார் என்ற பயணத்தை இது எடுத்துக்காட்டுகிறது.
