HINDI-DUBBED VERSION AVAILABLE
Shantaram
சிறையிலிருந்து தப்பித்து ஓடும் லின் போர்டு, தான் மறைந்திருக்க 1980களின் பரபரப்பான மும்பையை வந்தடைகிறார். வறுமையிலும், ஒதுக்கப்பட்டும் வாழும் சேரி மக்களுக்கு மருத்துவ உதவி செய்துவரும் லின், தன்னுடைய நீண்ட மீட்புப் பயணத்தில், எதிர்பாராத வகையில் அன்பு, பிணைப்பு மற்றும் தைரியத்தையும் பெறுகிறார்.