மரீசிகா
மரீசிகாவைச் சொத்துக்காகக் கொல்கிறான் பேக்கரி உரிமையாளரான சஞ்சு. இதை அறிந்த அவன் ரகசியக் காதலி வெங்கட லக்ஷ்மி, தன்னைக் கல்யாணம் செய்தால் கொலையை மறைப்பதாக மிரட்டுகிறாள். ஆனால், மரீசிகாவின் ஆவி பழிவாங்கத் திரும்புகிறது. தனக்கு அநீதி இழைத்தவர்கள் சொன்ன ஒவ்வொரு பொய்யையும் அவர்களுக்கே எதிராகத் திருப்பி ஆவி வேட்டையாடும் ஒரு விறுவிறுப்பான சூப்பர்நேச்சுரல் க்ரைம் த்ரில்லர் கதை இது!
