கோலியாத்
சக்தி வாய்ந்த வக்கீலாக இருந்த பில்லி மெக்ப்ரைட், இன்று சோர்ந்து, தொழில் இழந்து, மதுகூடத்தில் அதிக நேரம் இருக்கிறார். பணக்காரர்களுக்கும் சக்திவாய்ந்தவர்களும் சட்டம் வளையும் போது, பில்லியின் நீதியை நிலைநாட்டும் தன்மை, உண்மையை வெளி கொணர்கிறது. நீதிமன்றத்திலும் வெளியேயும் ஒரு சதிக்கு எதிராக பில்லி வேலை செய்யும் போது, ஒரு தற்கால கோலியாத்தை எதிர்த்து, வாழ்வா சாவா நிலையில் இருப்பதை உணர்கிறார்.