தஹாத்
மர்மமான முறையில் பொது குளியலறைகளில் பெண்களின் சடலங்கள் காணப்படுவது தொடரும் சூழலில் இது தொடர்பான விசாரணையை சப்-இன்ஸ்பெக்டர் அஞ்சலி பாடி ஏற்று நடத்துகிறார். தற்கொலைகள் என்றே கருதப்படும் வகையில் நிகழும் இந்த மரணங்களுக்குக் காரணம் ஒரு தொடர் கொலைகாரன் தான் என்று அஞ்சலி சந்தேகிப்பதைத் தொடர்ந்து கைதேர்ந்த ஒரு தீயவனுக்கும் சாதகமற்ற ஒரு காவல் அதிகாரிக்கும் இடையேயான இழுபறி ஆட்டம் துவங்குகிறது.
